ニュース

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் தீவிரமாய் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்: ரா.மணிகண்டன்ஈரோடு சூரம்பட்டி வலசு அருகே ராஜாஜி வீதி இரண்டில் வசித்தவர்கள் மாதேஸ்வரன் - கீதா தம்பதியர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலுள்ள ...
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் 26 அப்பாவி மக்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் ...
E.இந்து ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து புதிய ...
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் ...
ராகுல் பாண்டே இயக்கியுள்ள சீரிஸ் ` Gram Chikitsalay '. நகரத்தில் இருந்து கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ...
நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ...
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ ...
E. இந்துஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு(IAF) உடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ...
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது.