ニュース

திருச்செங்கோடு, மே 12: திருச்செங்கோடு வேளாண்மை ...
ஓசூர், மே 12: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் காவல் துறையினர் கூட்டாக கனிமவளம் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே 33 ஏரிகளுக்கு, ரூ.88 கோடி மதிப்பில் புதிய நீர்வரத்து கால்வாய் வெட்டும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கா ...
ராயக்கோட்டை, மே 12: ராயக்கோட்டையில் சாதாரண மழை பெய்தாலேயே, பஸ் நிலையத்தில் உள்ள பள்ளங்களில் சாக்கடை கலந்த மழைநீர் தேங்குகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ராயக்கோட்டையில் பஸ் நில ...
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, உரிய அனுமதியின்றி ஜல்லிகற்கள் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான் கோம்பை சாலையில் சப்-கலெக்டர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட் ...
விருதுநகர், மே.12: எட்டாவது ஊதியக்குழுவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு எழுத ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, அனைத்து வட்டங்களிலும் மே 23 முதல் நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் ...
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி கொண்டாடப்பட்ட தமிழ் வார விழாவினை முன்னிட்டு, அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு நடைபெற்ற கைய ...
கம்பம்: சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஒன்றிய அரசின் விளையாட்டு துறையின் சார்பாக கோவாவில், ...
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் தீபசக்தி(15). 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதியுள்ளார். தேர்வு விடுமுறைக்கு இளையான்குடி அருகே அரியாண்டிபுரத்தில் உள்ள தனது ...
ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோயில் பட்டாபிஷேக ராமருக்கு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பத்மாஸனி தாயார் சமேத ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ...
மதுரை: தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில், மதுரை விநாயகா நகர் டாக்டர் தங்கராஜ் சாலையில் என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவ, மாணவிகளுக்காக செ ...