ニュース
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சீனாவிடம் பேசியதில், பஹல்காம் தாக்குதலை தாங்கள் கண்டிப்பதாக சீனா திட்டவட்டமாக தெரிவித்ததோடு, ...
கோவை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் ...
சென்னை: மின்சார ரயிலில் திடீர் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ...
சென்னை: நடப்பாண்டு ஜூன் பருவ நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் ...
சேலம்: சேலம் சூரமங்கலத்தில் மளிகை கடை தம்பதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் தாக்கியதில் மளிகை கடை ...
சென்னை: இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான ...
புழல்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை நிறைவு விழா முன்னிட்டு செங்குன்றம் பேரூராட்சி துணை தலைவரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான விப்ர நாராயணன் ...
பெரம்பூர்: சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகே நேற்று காலை 6 மணி அளவில் 2 பேர் தனித்தனியாக அதிவேகமாக மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் ...
விருதுநகர், மே.12: எட்டாவது ஊதியக்குழுவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு எழுத ...
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, உரிய அனுமதியின்றி ஜல்லிகற்கள் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான் கோம்பை சாலையில் சப்-கலெக்டர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட் ...
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செஞ்சிகுப்பம் பகுதிய ...
விழுப்புரம்: மருந்து கடையில் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் கணபதி நகரில் வசிப்பவர் வெங்கடசுப்பிரமணிய செல்வம்(55). இவர் விழுப்புரம் நே ...
現在アクセス不可の可能性がある結果が表示されています。
アクセス不可の結果を非表示にする