News

இந்தியா-பாகிஸ்தான் போர்பதற்றத்தை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான ...
இந்த நிலையில், பாகிஸ்தானுடன் 532 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப்பில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து கல்வி ...
சேலம்- அரக்கோணம் ரெயில் (16088) சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு ...
அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ...
சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக சாந்தோம் நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு ஒரு வழிப்போக்குவரத்து முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்தும், நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்தும் தலைமை தளபதி மற்றும் முப்படை ...
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை என்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
தாமதமான சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். வியாபாரத்தில் தங்கள் மனைவி ...
பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தை இலக்காக கொண்டு இந்திய கடற்படை ஏவுகணைகள் வீசி தாக்கியது. 1971-ம் ...
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று போலீஸ் குழுவினர் பிரோசாபாத்தில் இருந்து புலந்த்ஷார் பகுதிக்கு விசாரணை கைதியை அழைத்துச் சென்று ...
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி தவறுதலான செய்திகளை பரப்புகிறார்கள் என திருப்பாச்சி பட நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை ...
அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் புதிய போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 69 வயதான ராபர்ட் ...