Nuacht

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சீனாவிடம் பேசியதில், பஹல்காம் தாக்குதலை தாங்கள் கண்டிப்பதாக சீனா திட்டவட்டமாக தெரிவித்ததோடு, ...
கோவை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் ...
சென்னை: மின்சார ரயிலில் திடீர் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ...
சென்னை: நடப்பாண்டு ஜூன் பருவ நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் ...
சேலம்: சேலம் சூரமங்கலத்தில் மளிகை கடை தம்பதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் தாக்கியதில் மளிகை கடை ...
சென்னை: இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான ...
கோவை: கோவை சாய்பாபா காலனி போலீசார் பிஎன் புதூர் பகுதியில் நேற்றுமுன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு பெட்டி கடை முன் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடித்து கொண்டு இருந்தார். இதனை பார ...
திருப்பூர்: வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ரிசப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் நேற்று குடி பெயர்ந்தார். இதன் காரணமாக கோயில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. திருப்பூர் அர ...
ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோயில் பட்டாபிஷேக ராமருக்கு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பத்மாஸனி தாயார் சமேத ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ...
மதுரை: தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில், மதுரை விநாயகா நகர் டாக்டர் தங்கராஜ் சாலையில் என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவ, மாணவிகளுக்காக செ ...
அவிநாசி: மே 20ம் தேதி மத்திய தொழிற்சங்க அறிவித்துள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க அனைத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டம் தொழிற்சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய மோ ...
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆதார்களில் உள்ள திருத்தங்கள் மேற்கொள்ள ஆதார் மையங்களுக்கு சென்று வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான திருத்தங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படு ...