News

நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். என்எல்சி ...
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சீனாவிடம் பேசியதில், பஹல்காம் தாக்குதலை தாங்கள் கண்டிப்பதாக சீனா திட்டவட்டமாக தெரிவித்ததோடு, ...
கோவை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் ...
சென்னை: செவிலியர் தினத்தையொட்டி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : ...
சேலம்: சேலம் சூரமங்கலத்தில் மளிகை கடை தம்பதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் தாக்கியதில் மளிகை கடை ...
சென்னை: மின்சார ரயிலில் திடீர் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ...
சென்னை: நடப்பாண்டு ஜூன் பருவ நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் ...
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே 33 ஏரிகளுக்கு, ரூ.88 கோடி மதிப்பில் புதிய நீர்வரத்து கால்வாய் வெட்டும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கா ...
ராயக்கோட்டை, மே 12: ராயக்கோட்டையில் சாதாரண மழை பெய்தாலேயே, பஸ் நிலையத்தில் உள்ள பள்ளங்களில் சாக்கடை கலந்த மழைநீர் தேங்குகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ராயக்கோட்டையில் பஸ் நில ...
திருச்செங்கோடு மே 12: கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே பொதுமக்கள் தாகத்தை தணிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பல்வேறு வழிகளை பின்பற்றுகின்றனர். முலாம்பழம், தர்பூசணி, எலுமிச்சை ஆகியவற்றை ஜூ ...
திருச்செங்கோடு, மே 12: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி, இறையமங்கலம், கொடுமுடி, பாசூர், அந்த ...
ஓசூர், மே 12: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் காவல் துறையினர் கூட்டாக கனிமவளம் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.